பத்மஸ்ரீ விருது பெற்ற 90 வயது கலைஞருக்கே இந்த நிலையா? அரசு வழங்கிய இடத்தை காலி செய்ய உத்தரவு
பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவை மனுதாரர்கள் பின்பற்றவில்லை எனில், மத்திய அரசு அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கலாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பங்களாவை காலி செய்த குரு மைதாரி ராவத்









