பிரதமர் மோடியை சந்தித்தார் கோவா முதல்வர்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.


புது தில்லி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர யூனியன் பிரதேசமான கோவாவின் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள, பிரதமரின் வழிகாட்டுதல்களை பிரமோத் சாவந்த் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்ட பிறகு இரண்டாவது முறையாக தில்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...