சஞ்சய் ரெளத்துக்கு ஆக.4 வரை அமலாக்கத் துறை காவல்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ரெளத்தை வரும் 4-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சஞ்சய் ரெளத்







