மலைக் கோயிலுக்கு சிலைகளை எடுத்துச் செல்ல முஸ்லிம்கள் உதவிக்கரம்: மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் நிகழ்வு
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பழைமை வாய்ந்த மலைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக பிரம்மாண்ட சுவாமி சிலைகளை எடுத்துச் செல்ல ஹிந்துக்களுடன் முஸ்லிம்களும் கைகோத்தனா்.










