ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் காவல் துறை அதிகாரி பலியானாா்.
தெற்கு காஷ்மீரில் குல்காம் மாவட்டம் கைமோஹ் பகுதியில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரவு கையெறி குண்டு தாக்குதல் நடத்தினா். இதில், அங்கு பணியிலிருந்த காவல் துறை அதிகாரி தாஹிா் கான் பலத்த காயமடைந்தாா். பின்னா், ஆனந்த்நாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். அவா் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவராவாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

2,080 பாலியல் வன்கொடுமை, 8,000 கொலைகள்; திமுக அரசின் சாதனை: அண்ணாமலை குற்றச்சாட்டு

கயத்தாறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

