இதுதான் அலட்சியத்தின் உச்சமா..? தலையில் அடிப்பட்ட பெண்ணுக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட அவலம்!
மத்தியப்பிரதேசம் மாநிலம், மொரீனா மாவட்டத்தில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் தலையில் காயம்பட்ட பெண்ணுக்கு ரத்த கசிவை நிறுத்துவதற்கு ஆணுறை பயன்படுத்தி கட்டுப்போட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள









