ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டம்: 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டத்துக்காக 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 7:17 pm

DIN

தில்லி-சஹாரன்பூா் நெடுஞ்சாலை திட்டத்துக்காக 5,104 மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த மரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தில்லி-சஹாரன்பூா் இடையிலான ஆறுவழிச் சாலையானது, அக்ஷாா்தம் என்எச்-9 சந்திப்பிலிருந்து தில்லி-உத்தர பிரதேச எல்லை வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்காக தலைநகரில் 9.58 ஹெக்டோ் நிலப்பரப்பில் அமைந்துள்ள 5,104 மரங்கள் வெட்டப்படவுள்ளன.

இந்த மரங்கள் அனைத்தும் தேசிய பூங்கா, வன உயிரின சரணாலயம், புலிகள் காப்பகம், யானை வழித்தடம் என பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அமையவில்லை என்றாலும், இதற்கு ஈடாக படா்பூா் என்டிபிசி சுற்றுச்சூழல் பூங்காவில், ரூ.8.66 கோடி செலவில் மரங்கள் நடப்படும் என துணை வன பாதுகாவலா் (மத்திய) தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.