விசாகப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை, மகன் ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்ற மகன் சடலத்தை சாலையில் இழுத்து வந்து தாயின் காலடியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
சீனு என்பவர் மதுபோதையில் கிண்டல் செய்ததை மன உளைச்சலான தாய், தனது மகனிடம் கூறியுள்ளார். உடனே தாயை பைக்கில் ஏற்றி சீனுவை தேடி வந்து, ஓடஓட விரட்டி அடித்துக்கொன்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


