மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைனியில் உள்ள ஜஹானாரா கிராமத்தில் இருந்து ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மீண்டும் தொடங்கினார்
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் 86வது நாளான இன்று மத்தியப் பிரதேசத்தில் பத்தாவது நாளாக நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று உஜ்ஜைனியில் இருந்து அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள அகர் சவானி சதுக்கத்தில் யாத்திரை செல்கிறது.
முன்னதாக, உஜ்ஜைனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி, உழைத்து சம்பாதிப்பவர்களுக்கு அரசிடமிருந்து எதுவும் கிடைப்பதில்லை.
இந்தியா எப்போதும் சன்னியாசிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்து மதத்தில் தபஸ்விகள் ‘எப்போதும் வழிபடப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசிடம் இருந்து எதுவும் கிடைக்காது என்றார்.
பாரத் ஜோடோ யாத்திரை டிசம்பர் 5ஆம் தேதி ராஜஸ்தானில் நுழைகிறது.
யாத்திரை இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ராவுடன் கடந்த வாரம் யாத்திரையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகையில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியல்

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்

நாகை, நாகூரில் 4 வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுது

மின்னணு இயந்திரத்தில் பழுது: ஒருமணி வாக்குப்பதிவு நிறுத்தம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

