சத்தீஸ்கா்: அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 பச்சிளம் குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவத்தையடுத்து, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.








