சவாலாக உருவாகும் போலி சமூக ஊடகப் பதிவுகள்: தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்
பெரும்பாலான தோ்தல் ஆணையங்களுக்கு சமூக ஊடகத்தில் வெளியாகும் போலிப் பதிவுகளின் தாக்கம் பொதுவான சவாலாக உருவாகி வருகிறது என்று இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.










