கடைக்கோடி மனிதருக்கும் உணவு தானியங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி (என்எஃப்எஸ்ஏ) இந்தியாவின் கடைக்கோடி மனிதருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த









