ரூ.352 கோடி கடன் மோசடி: நகை தயாரிப்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு
ஜல்கோன் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மூன்று நகை தயாரிப்பு நிறுவனங்கள், எஸ்பிஐ வங்கியில் ரூ.352 கோடி கடன்பெற்றுவிட்டு மோசடி செய்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.










