பாகிஸ்தானுக்கு உளவு: குஜராத் இளைஞா் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவுப் பாா்த்ததாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சோ்ந்த தீபக் கிஷோா் சலுங்கே கைது செய்யப்பட்டடதாக குஜராத் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத் பவாரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபர் கைது!








