ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீர், ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 2 பேர் பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு காவல்துறை, பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் விரைந்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையை மறித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை

என்ஜின் பழுதாகி நடுக்கடலில் சிக்கிய கப்பல்: வாந்தி, மயக்கத்தில் தவித்த பயணிகள் மீட்பு

திருவையாறு அருகே இடி விழுந்து மரம் சேதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

