92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு 

பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தில்லியில் சந்தித்து பேசினார். 

News image

பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு 

Updated On :24 டிசம்பர் 2022, 2:33 pm

DIN

பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தில்லியில் சந்தித்து பேசினார். 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னெளவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை சந்தித்து பேசினார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.