வந்தே பாரத் விழாவில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்: மம்தா என்ன செய்தார் தெரியுமா?
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கும் விழாவில் பாஜக தொண்டர்களின் செயலால் கோபமடைந்த மம்தா பானர்ஜி விழா மேடையில் அமராமல் பார்வையாளர்களுடன் கீழே அமர்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.










