பிகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முங்கர் ரேஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் கூறுகையில்,
சானன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லத்தியா காட்டில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்த சிலரும் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காவலர்களுக்கு உயிர்ச் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றன.
அண்மையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் காவல்துறையின் அழுத்தத்தால் தந்தை-மகன் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


