ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்பாக அறியப்படுகிறது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. உலகின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளது.
இதையும் படிக்க | ‘கஜகஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் திட்டம் இல்லை’: மத்திய அரசு
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராகிம் அல் ஹாசிமி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். நேற்று இரவு மேற்கு சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.