மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவில் மேலும் 1,480 பேருக்கு கரோனா: 21 பேர் பலி

ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:20 am

ஒடிசாவில் புதிதாக 1,480 பேர் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 12,73,003 பேர் இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 8,818 பேர் பலியாகியுள்ளனர். 

தற்போது தொற்று பாதித்து 15,980 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 3,126 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 12,48,152 பேர் நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். 

புதன்கிழமை மாநிலத்தில் 58,816 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.