உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல்கட்டத்தின்போது 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
முதல்கட்ட தோ்தலில் ஜாட் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கியிருந்தன. 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவா்கள், பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளாகும். மொத்தம் 623 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு, 58 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. பொதுவாக, முதல்கட்டத் தேர்தல் பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


