மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பல வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை - புணே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க் கிழமை காலை 6:30 மணியளவில் லாரி ஒன்று கோபோலி என்ற இடத்தில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வடமாத்தூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

ரூ.36 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

கோவை மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் கொண்ட ‘காபி டேபிள்’ புத்தகம், குறும்படம் வெளியீடு
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

