வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜெய்ப்பூரில் சாலை விபத்து: 4 குஜராத் காவலர்கள் உள்பட 5 பேர் பலி

தில்லியிலிருந்து குஜராத்துக்கு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஏற்றிச் சென்ற குஜராத் காவல்துறையின் வாகனம் ஜெய்ப்பூரில் விபத்துக்குள்ளானது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 6:50 am

DIN

தில்லியிலிருந்து குஜராத்துக்கு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஏற்றிச் சென்ற குஜராத் காவல்துறையின் வாகனம் ஜெய்ப்பூரில் விபத்துக்குள்ளானது. 

ஜெய்ப்பூரில் உள்ள பப்ரூ பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கைதி ஒருவரை தில்லியிலிருந்து குஜராத்துக்குக் கொண்டுவரும் காவல்துறையின் வாகனம் திடீரென விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் கைதி மற்றும் 4 காவல்துறையினர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய காவல்துறையினரின் குடும்பத்துக்கு 
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு கடவுள் ஆற்றலை வழங்குவதோடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.