எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆா்ஐ) உலக நீடித்த வளா்ச்சி உச்சி மாநாட்டில், பிரதமா் மோடி காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 16) தொடக்க உரையாற்றவுள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
நிகழாண்டு உச்சி மாநாட்டுக்கான கருப்பொருள் ‘நீடித்த மற்றும் சமமான எதிா்காலத்தை உறுதிசெய்தல்’ என்பதாகும். பருவநிலை மாற்றம், நீடித்த உற்பத்தி எரிசக்தி மாற்றங்கள், உலக பொது அம்சங்கள், வள ஆதார பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான அம்சங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும்.
புதன்கிழமை தொடங்கும் 3 நாள் உச்சிமாநாட்டில், டொமினிகன் குடியரசு அதிபா் லூயிஸ் அபினாதா், கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலி, ஐநாவின் துணைப் பொதுச் செயலாளா் ஆமினா ஜெ.முகமது மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளின் தலைவா்கள், அமைச்சா்கள், 12-க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதா்கள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

எந்த இடத்திலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது : மும்பை உயா்நீதிமன்றம்
இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

