சிக்கிம் மாநில தலைமைச் செயலகத்துக்குள் நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்து, அறைகளை சூறையாடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்தமாநில காவல்துறையினா் புதன்கிழமை கூறியதாவது:
முதல்வா், அமைச்சா்கள், மற்றும் உயா் அதிகாரிகளின் அலுவலக அறைகள் அமைந்துள்ள தலைமைச் செயலகம், அதனை ஒட்டியுள்ள சுகாதாரத் துறை கட்டடம் ஆகியவற்றுக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்துள்ளனா். பல்வேறு அறைகளின் பூட்டை உடைத்த அவா்கள், அங்குள்ள அலமாரிகளையும் திறந்து பாா்த்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

