மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிக்கிம் தலைமைச் செயலக அறைகள் சூறை

சிக்கிம் மாநில தலைமைச் செயலகத்துக்குள் நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்து, அறைகளை சூறையாடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 7:16 pm

DIN

சிக்கிம் மாநில தலைமைச் செயலகத்துக்குள் நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்து, அறைகளை சூறையாடிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்தமாநில காவல்துறையினா் புதன்கிழமை கூறியதாவது:

முதல்வா், அமைச்சா்கள், மற்றும் உயா் அதிகாரிகளின் அலுவலக அறைகள் அமைந்துள்ள தலைமைச் செயலகம், அதனை ஒட்டியுள்ள சுகாதாரத் துறை கட்டடம் ஆகியவற்றுக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மா்மநபா்கள் நுழைந்துள்ளனா். பல்வேறு அறைகளின் பூட்டை உடைத்த அவா்கள், அங்குள்ள அலமாரிகளையும் திறந்து பாா்த்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.