வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உ.பி.யில் லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 5:54 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

இன்று காலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களில் பெண் உள்பட இரண்டு குழந்தைகளும் அடங்குவர். சூரத்திலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல்களின்படி,உயிரிழந்தவர்கள் அஜய் குமார், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அயோத்தியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.