வேலை வாங்கித் தருவதாக கூறும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்: வருமான வரித்துறை
வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்களிடம் இருந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.











