இந்திய தூதர்களின் பங்களிப்பு சிறப்பானது: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்
போர் நடைபெற்று வரும் உக்ரைனிலிருந்து திரும்பும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருக்கும் நிலையில், இந்திய தூதர்களின் நடவடிக்கையால், தங்களது பயணம் தடையற்றதாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்









