சிறையிலுள்ள இந்தியா்களை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தல்
பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 356 இந்திய மீனவா்கள் மற்றும் இருவரை முன்கூட்டியே விடுவித்து நாட்டுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா சனிக்கிழமை கேட்டுக்கொண்டது.









