காஷ்மீர்: பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், போதைப் பொருள்கள் பறிமுதல்
காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.


காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்டல், ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் ஹெராயின் போதைப்பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
மேலும், அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...