குன்னூா் ஹெலிகாப்டா் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணைக் குழு விளக்கம்
குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை விசாரித்து வரும் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினா்,









