டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உ.பி.யில் சாலை விபத்து: இருவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர்போஜ் கிராமம் அருகே மினி லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2022, 5:55 am

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர்போஜ் கிராமம் அருகே மினி லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், 
பிரகாஷ் யாதவ் (25), அவரது தம்பி கன்ஷியாம் (30) ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மினி லாரி மீது மோதியது.

விபத்தில் காயமடைந்தவர்களை கிராம மக்கள், மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மேலும் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.