புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய நீர் மேலாண்மை விருது: தமிழகத்திற்கு 3-வது இடம்

தேசிய நீர் மேலாண்மை விருதுப்பட்டியலில் தமிழத்திற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

News image

தேசிய நீர் மேலாண்மை விருது: தமிழகத்திற்கு 3-வது இடம்

Updated On :7 ஜனவரி 2022, 10:21 am

DIN

தேசிய நீர் மேலாண்மை விருதுப்பட்டியலில் தமிழத்திற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலை ஜல்சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில், உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் 2-வது இடத்தையும், தமிழகம் 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும் நீர் மேலாண்மையில் தெற்கு மண்டலத்தின் சிறந்த கிராமப் பஞ்சாயத்துப் பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புதூர் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பள்ளியாக காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு சிறந்த நீர் மேலாண்மைப் பிரிவில் தமிழகம் முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.