விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகார், கர்நாடக முதல்வர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

Updated On :11 ஜனவரி 2022, 1:33 pm


கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் நேற்று (ஜன.11) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் அவர்கள் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். இருவரும் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதேபோன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை குறித்தும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.