மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வார இறுதி ஊரடங்குக்கு சாட்சியாக மாறிய தில்லி

கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தலைநகர் புது தில்லியில் வார இறுதிநாள் ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது.

News image
வார இறுதி ஊரடங்குக்கு சாட்சியாக மாறிய தில்லி
Updated On :15 ஜனவரி 2022, 8:37 am

DIN


புது தில்லி: கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தலைநகர் புது தில்லியில் வார இறுதிநாள் ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது.

இதையடுத்து, வார இறுதி நாள்களில் காணப்படும் வழக்கமான போக்குவரத்தின்றி, தில்லி சாலைகள் வெறிச்சோடின. முக்கிய பேருந்து நிலையங்களில் ஆள்நடமாட்டமின்றி, முக்கிய சந்திப்புகள் காலியாகக் காட்சியளித்தன.

காஷ்மீரி கேட் பேருந்து நிலையம், எப்போதும் வெளியூரிருந்து வரும் மற்றும் வெளியூர் செல்லும் மக்களால் நிரம்பி வழியும் நிலையில், இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

பேருந்து நிலையங்களிலும், சாலைகளிலும் ஒரு சில மக்களின் நடமாட்டமே தென்பட்டது. அவர்களையும் காவலர்கள் வெளியே வரக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.