புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,58,089 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
நேற்று 2,71,202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளன. கரோனாவால் பாதித்த 385 பேர் நேற்று பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்திருந்த 1,51,740 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி 16,56,341 பேர் கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 19.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,209ஆக உள்ளது. இதில் 3,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 157.20 கோடி கரோனா தட்ப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தெற்குலகுக்கு நலன்: சீன அரசு விருப்பம்
திட்டமிட்டு தாக்குகிறார்கள்: பிரியங்கா மோகன் வேதனை

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

