மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடி விடுவிப்பு
வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்









