அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் இதுவரை 160.43 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 160.43 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:34 am

DIN

இந்தியாவில் இதுவரை 160.43 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 70,49,779 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,60,43,70,484 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 703 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,51,777 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 20,18,825 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  53,13,79,742

இரண்டாம் தவணை -  38,12,54,261

முதல் தவணை -  19,85,98,912

இரண்டாம் தவணை -  16,44,76,409

முதல் தவணை -  12,37,54,315

இரண்டாம் தவணை -  10,27,51,056

பூஸ்டர் தடுப்பூசி -21,39,443

முதல் தவணை -   1,03,91,052

இரண்டாம் தவணை -  98,02,401

பூஸ்டர் தடுப்பூசி -24,43,673

முதல் தவணை -  1,83,89,891

இரண்டாம் தவணை -  1,71,04,055

பூஸ்டர் தடுப்பூசி -22,78,810

1,60,43,70,484

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.