கேரளத்தில் அடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு

கேரளத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. 
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப் படம்)
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

கேரளத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.  

ஒமைக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் கேரளத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஜன. 23, ஜன. 30) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. 

முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com