அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: அதிகரிக்கும் கரோனா தொற்று, 45 பேர் பலி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு 45 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 3:49 pm

DIN

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு 45 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் பல மாநிலங்களும் கட்டுப்பாட்டுகளை விதித்துள்ள நிலையிலும் தினசரி பாதிப்புகளின் என்ணிக்கை அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தலைநகர் தில்லியில் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 11,486 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், 45 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜுன் மாதம் ஒரே நாளில் 68 பேர் பலியானதே அதிகமாக இருந்த நிலையில் தற்போது 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, நேற்று(ஜன.21) நிலவரப்படி ஒரே நாளில் 10,756 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.