இதுவரை 161.16 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை காலை 7 மணி வரை) 67,49,746 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,61,16,60,078 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 488 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 21,13,365 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 53,26,20,729
இரண்டாம் தவணை - 38,40,43,892
முதல் தவணை - 19,88,04,364
இரண்டாம் தவணை - 16,52,80,537
முதல் தவணை - 12,38,94,416
இரண்டாம் தவணை - 10,32,17,344
பூஸ்டர் தடுப்பூசி -24,04,338
முதல் தவணை - 1,03,91,589
இரண்டாம் தவணை - 98,10,494
பூஸ்டர் தடுப்பூசி -25,79,571
முதல் தவணை - 1,83,90,455
இரண்டாம் தவணை - 1,71,19,331
பூஸ்டர் தடுப்பூசி -24,69,995
1,61,16,60,078
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...