அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உச்சநீதிமன்றத்தில் 13 நீதிபதிகளுக்கு கரோனா

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் 13 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளா

News image
உச்சநீதிமன்றம்
Updated On :25 ஜனவரி 2022, 7:00 am

DIN

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் 13 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளார்.

கரோனாவின் தாக்கம் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் வேளையில் உச்சநீதிமன்றத்தில் உள்ள 32 நீதிபதிகளில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்துள்ளார்.

மேலும், உச்சநீதிமன்ற அலுவலகங்களில் பணிபுரியும் பல ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் நீதிபதிகள் பணியாற்றி வருவதாகவும் உச்சநீதிமன்றம் கவலை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.