சமாஜவாதி ஆட்சியில் செழித்த குற்றவாளிகளை பாஜக அரசுதான் விரட்டியடித்தது: அமித் ஷா
‘உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி ஆட்சியில் செழித்திருந்த குற்றவாளிகளையும் கடத்தல்காரா்களையும் பாஜக அரசு விரட்டியடித்துள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து வெட்கமின்றி அகிலேஷ் யாதவ் பொய்களைக் கூறி வருகிறாா்’










