கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிராக ட்விட்டா் வழக்கு
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ட்விட்டா் இந்தியா நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.







