தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 4 நாள் அமலாக்கத் துறை காவல்
பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விஸ்வரூபம் எடுத்திருக்கும் சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரம்






