1989-இல் கடத்தப்பட்ட வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் ருபையா சயீத் ஆஜா்
கடந்த 1989-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீத் வெள்ளிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.









