‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு மைய குளறுபடியால் தேர்வெழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பு
பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (சியுஇடி), தேர்வு மைய மாற்றங்களால் இன்று எழுதத் தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு மைய குளறுபடியால் தேர்வெழுதாதவர்களுக்கு மறுவாய்ப்பு









