தோ்தலில் இலவசங்களால் நாட்டின் வளா்ச்சிக்கு பெரும் ஆபத்து: பிரதமா் மோடி
தோ்தலின்போது இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. மக்களைக் கவர இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்







