தமிழகத்தில் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்கும்: மத்திய வேளாண் அமைச்சா் தகவல்
தமிழகத்தில் 2022-23 கரீஃப் சந்தைப் பருவத்தில் ஒரு மாதம் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்க இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.









