மோசமான வானிலை: நடுவழியில் திரும்பிய அமா்நாத் யாத்ரிகா்கள்
அமா்நாத் குகை கோயிலை தரிசிக்க ஜம்மு பகவதி நகா் முகாமிலிருந்து சனிக்கிழமை 7,053 யாத்ரிகா்கள் வாகனங்களில் சென்ாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோா் மோசமான வானிலை காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டதால் திரும்பி










